39 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தை கைப்பற்றிய தி.மு.க.

39 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் பாராளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது.
39 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தை கைப்பற்றிய தி.மு.க.
x
39 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் பாராளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது. சேலம்  தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ் ஆர் பார்த்திபன் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 1980 ஆண்டு திமுகவை சேர்ந்த பழனியப்பன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக  சேலம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்