"மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்" - அன்புமணி
நடந்து முடிந்த தேர்தல் குறித்து பா.ம.க.வின் உயர்நிலை குழு கூட்டம் விரைவில் கூடி, தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தல் குறித்து பா.ம.க.வின் உயர்நிலை குழு கூட்டம் விரைவில் கூடி, தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story