தஞ்சாவூர் அருகே எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு

தஞ்சாவூர் அருகே அயோத்திபட்டியில் விளை நிலங்கள் வழியாக, 5 ஆண்டுக்கு முன்பு எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது, அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் அருகே எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு
x
தஞ்சாவூர் அருகே அயோத்திபட்டியில் விளை நிலங்கள் வழியாக, 5 ஆண்டுக்கு முன்பு எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது, அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது  குழாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சை பகுதிகளில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை தொடங்க கூடாது என தெரிவித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.ஓ.சி. நிறுவனம் பணிகளை உடனடியாக நிறுத்தாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்