கோவை : வாக்குசாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை மற்றும் பொள்ளாச்சி வாக்குசாவடி மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை : வாக்குசாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
கோவை மற்றும் பொள்ளாச்சி வாக்குசாவடி மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மக்களவை தொகுதி மற்றும் சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு, தடாகம் சாலையில் உள்ள  அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்லூரி வளாகத்தில் துணை ராணுவத்தினர், போலீசார் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் உள்ள  வாக்கு சாவடி மையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்