ஊட்டி : வாக்குசாவடி மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊட்டி : வாக்குசாவடி மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
x
ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு மூன்று அடுக்கு போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  துணை ராணுவத்தினர் மற்றும் நீலகிரி போலிசார்  தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் பணியில் 800 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும் எனவும் 23 சுற்றுகளகாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்