பயன்பாட்டிற்கு வராத பொது சுகாதார வளாகம்

சேலம் மாவட்டம் ஓமலுர் அருகே பூமிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் பயன்பாட்டிற்கு வராமல் வீனாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
பயன்பாட்டிற்கு வராத பொது சுகாதார வளாகம்
x
சேலம் மாவட்டம் ஓமலுர் அருகே பூமிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் பயன்பாட்டிற்கு வராமல் வீனாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. விரைவில்  தண்ணீர் வசதி ஏற்படுத்தி சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பூமிநாயக்கன்பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்