குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் : தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை

குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை பெற தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடுகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் : தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை
x
குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை பெற தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடுகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நல்லசாமி இவ்வாறு தெரிவித்தார். மேலும், கள்ளுக்கு தடை விதித்து வெளிநாட்டு பானங்களுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு நல்லசாமி கண்டனம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்