"ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்" - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை
x
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் இழந்தவர்களுக்கு தனது வீர வணக்கத்தை செலுத்துவதாக வைகோ கூறியுள்ளார். மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடும் தமிழக அரசின் நடவடிக்கையை முறியடிக்க , தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளான மே 22ல்  உறுதி ஏற்போம் என்று வைகோ கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்