வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தம்

வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
x
வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி பல மாவட்டங்களில் கடுமையான நடவடிக்கை பின்பற்றப்படுவதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்