சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெ
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஒன்பதாம் நாளான இன்று நடைபெற்றது. இதில் ஒரு லட்சம் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
Next Story