அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை : குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க தண்ணீர் திறப்பு

நெல்லை அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை : குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க தண்ணீர் திறப்பு
x
நெல்லை அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பாபநாசம் அணை வறண்டு காட்சியளிப்பதால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கீழணையில் இருந்து  தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கீழணை அருகே அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்