"கருத்து கணிப்புகளை நம்புவதில்லை" - திருமாவளவன்

மீண்டும் பாஜக ஆட்சி அமையாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்து கணிப்புகளை நம்புவதில்லை - திருமாவளவன்
x
மீண்டும் பாஜக ஆட்சி அமையாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருத்து கணிப்புகளை தாம் நம்புவதில்லை என்றும் தேர்தல் கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வண்ணம் தேர்தல் முடிவுகள் இருக்கும் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்