15 -ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் குறவன் கோட்டை என்ற பகுதியில் 15 ம் நூற்றாண்டுக்கு முந்தைய புலிகுத்தி வீரரின் நடுகல் மற்றும் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
15 -ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு
x
விருதுநகர் மாவட்டம் குறவன் கோட்டை என்ற பகுதியில் 15 ம் நூற்றாண்டுக்கு முந்தைய புலிகுத்தி வீரரின் நடுகல் மற்றும் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழர்களின் வரலாற்று தகவல்களை ஆவணப்படுத்தும் வகையில், இவைகளை பாதுகாக்குமாறு, தமிழக அரசுக்கு, அப்பகுதி மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்