பழங்குடியினர் கருத்தரங்கு : ஆளுநர் பங்கேற்பு

ஊட்டியில் பழங்குடியினர் தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் புகைப்பட கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
பழங்குடியினர் கருத்தரங்கு : ஆளுநர் பங்கேற்பு
x
ஊட்டியில் பழங்குடியினர் தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் புகைப்பட கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். விழாவில், பழங்குடியினருக்காக பணியாற்றி சேவை செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேடயம் வழங்கி, கவுரவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்