காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண கோரிக்கை : தேவகவுடாவிடம் அளித்த மனுவில் வேண்டுகோள்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலுக்கு வந்த தேவகவுடாவிடம் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் மனு அளித்தார்.
காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண கோரிக்கை : தேவகவுடாவிடம் அளித்த மனுவில் வேண்டுகோள்
x
தண்ணீர் கேட்டு போராடும் தமிழக மக்களின் பிரச்சினை தீர்க்க இந்தியாவின் மூத்தத் தலைவர் என்ற முறையில் அனைத்து வகையிலும் அரசியலை தாண்டி உதவிட முன்வரவேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்தி ராசிமணலில் அணை கட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தேவகவுடா உதவ வேண்டும் என்றும்  மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்