மறுவாக்குப்பதிவை திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற தி.மு.க நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - ராமதாஸ்

மறுவாக்குப்பதிவை திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற தி.மு.க நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மறுவாக்குப்பதிவை திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற தி.மு.க நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - ராமதாஸ்
x
தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில், மறுவாக்குப்பதிவை திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற தி.மு.க நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், கள்ளவாக்கு பதிவு செய்தல், தேர்தல் முறைகேடுகள் போன்றவை திமுகவினருக்கு கைவந்த கலை எனவும் அவர் குற்றம்சாட்டினார். பா.ம.க. மீது வீண்பழி சுமத்தி அன்புமணி பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்ற தி.மு.க-வை மக்கள் தோற்கடித்துவிட்டதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்