பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து செயின் பறிப்பு - பதற வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

தஞ்சாவூரில் பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து, பைக் ஓட்டியே வாறே மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர்.
பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து செயின் பறிப்பு - பதற வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்
x
தஞ்சாவூரில் பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து, பைக் ஓட்டியே வாறே மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர். சாந்தி என்ற பெண், தனது கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் முகமூடி அணிந்தவாறு வந்த 2 மர்ம நபர்கள், சாந்தி கழுத்தில் இருந்து செயினை பறித்தனர். கீழே விழுந்து காயம் அடைந்து கை எலும்பு முறிந்த சாந்தி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்த போலீசார், சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்