இடைத் தேர்தலால், மதுக்கடை அடைப்பு : 2 மணி நேரம் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுப் பிரியர்கள், மது வாங்கிச் சென்றனர்.
இடைத் தேர்தலால், மதுக்கடை அடைப்பு : 2 மணி நேரம் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்
x
திண்டுக்கல் மாவட்டம்,  கொடை ரோட்டில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுப் பிரியர்கள், மது வாங்கிச் சென்றனர். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் காரணமாக, மதுரை மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் மதுக்கடைக் அடைக்கப்பட்டன. இதனால், கொடை ரோட்டில் உள்ள 2 மதுக் கடையில் கூட்டம் குவிந்தது. மதுபான கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு,  மரத்தடுப்பும் அமைக்கப்பட்டது. மது பிரியர்கள் கடந்த 2 நாட்களாக, நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்