நீலகிரி : வீட்டில் கடமான் கறி வைத்திருந்த விவகாரம் - 4 பேர் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டில் கடமான் கறி வைத்திருந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டில் கடமான் கறி வைத்திருந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான தகவலின் பேரில் பெள்ளாதிகோம்பை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் வனத்துறையினர் சோதனை நடத்திய போது வீட்டில் சமைப்பதற்காக கடமான் கறி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 4 பேரை கைது செய்த வனத்துறையினர், தலைமறைவான கிருஷ்ணன் என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story