பகவதி அம்மன் கோயிலில் ஓம்சக்தி...பராசக்தி... என பக்தர்கள் கோஷம்

கன்னியாகுமரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில், வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.
பகவதி அம்மன் கோயிலில் ஓம்சக்தி...பராசக்தி... என பக்தர்கள் கோஷம்
x
கன்னியாகுமரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில், வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ஓம் சக்தி... பராசக்தி... என பக்தி கோஷம் முழங்க, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்