திமுகவுக்கு ஆதரவாக சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி பிரசாரம்

தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட நத்தம்மேடு பகுதியில் திமுக மக்களவை வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திமுகவுக்கு ஆதரவாக சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி பிரசாரம்
x
தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட நத்தம்மேடு பகுதியில் திமுக மக்களவை வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் தந்திடிவிக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கனிம வளங்களும் சூறையாடப்படும் என்று தெரிவித்தார். நத்தமேடு, ஜாலியூர், ஐய்யம்பட்டி கிராமங்களில் உள்ள எட்டு வாக்குசாவடிகளில் மறுவாக்குபதிவு நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்