கோயில் விழாவை முன்னிட்டு கால்நடைகள் கண்காட்சி

சேலம் மாவட்டம் எடப்பாடி வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கால்நடை கண்காட்சி நடைபெற்றது.
கோயில் விழாவை முன்னிட்டு கால்நடைகள் கண்காட்சி
x
சேலம் மாவட்டம் எடப்பாடி வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கால்நடை கண்காட்சி நடைபெற்றது. அதில் விவசாயிகள் பயன்படுத்தும் விதவிதமான கலப்பை டிராக்டர், பசு மற்றும் காளை மாடுகள், குதிரைகள் கால்நடைகளுக்கான பலவர்ணக்கயிறுகள் இடம்பெற்றிருந்தது. அப்போது காளை மாடுகள் இரண்டு கால்களையும் தூக்கி நின்றதும், இரண்டு சேவல்கள் சண்டையிடும் காட்களும் பார்ப்பவர்களை வியக்க வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்