மே 23 - க்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் - உதயநிதி ஸ்டாலின்

வருகிற மே 23 ஆம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
வருகிற மே 23 ஆம் தேதிக்கு பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்