பலத்த சூறைக்காற்று - பசுமை குடில்கள் சேதம்

அருப்புக்கோட்டை பகுதியில் வீசிய பலத்த சூறை காற்றில், அறுவடைக்கு தயாராக இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
பலத்த சூறைக்காற்று - பசுமை குடில்கள் சேதம்
x
அருப்புக்கோட்டை பகுதியில் வீசிய பலத்த சூறை காற்றில், அறுவடைக்கு தயாராக இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அதோபோல் ஏராளமான பசுமை குடில்கள் பலத்த சேதமடைந்தன. இதனையடுத்து  சேத மதிப்பீட்டை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்