பலத்த சூறைக்காற்று - பசுமை குடில்கள் சேதம்
அருப்புக்கோட்டை பகுதியில் வீசிய பலத்த சூறை காற்றில், அறுவடைக்கு தயாராக இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
அருப்புக்கோட்டை பகுதியில் வீசிய பலத்த சூறை காற்றில், அறுவடைக்கு தயாராக இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அதோபோல் ஏராளமான பசுமை குடில்கள் பலத்த சேதமடைந்தன. இதனையடுத்து சேத மதிப்பீட்டை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story