மழை பெய்ய வேண்டி திருச்சி காவிரி ஆற்றின் கரையில் விவசாய சங்கத்தினர் சிறப்பு யாகம்

மழை பெய்ய வேண்டி திருச்சி காவிரி ஆற்றின் கரையில் விவசாய சங்கத்தின் சார்பில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது.
மழை பெய்ய வேண்டி திருச்சி காவிரி ஆற்றின் கரையில் விவசாய சங்கத்தினர் சிறப்பு யாகம்
x
மழை பெய்ய வேண்டி திருச்சி காவிரி ஆற்றின் கரையில் விவசாய சங்கத்தின் சார்பில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. போதிய மழை பெய்யாத காரணத்தினால் தற்போது காவிரியில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது.இதனால் குடிநீருக்கும்,விவசாயத்திற்கும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்ய வேண்டி விவசாய சங்கத்தினர் சார்பில் திருச்சி அம்மா மண்டபம் படித்துறை அருகில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்