வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு துரைமுருகன் தான் காரணம் - ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகனும் அவரது மகன் கதிர் ஆனந்தும் தான் காரணம் என ஏ.சி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூர் மக்களவை  தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு துரைமுருகன் தான் காரணம் - ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு
x
வேலூர் மக்களவை  தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகனும் அவரது மகன் கதிர் ஆனந்தும் தான் காரணம் என புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவில் கலந்துகொண்ட ஏ.சி.சண்முகம், சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். செய்தியாளர்களை அவர், வேலூர் தேர்தல் ரத்து செய்ய காரணமானவர்கள் தொகுதி மக்களிடம் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்