பூண்டி மாதா பேராலய தேர் பவனி...

பூண்டி மாதா பேராலய தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் உள்ள பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா, கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூண்டி மாதா பேராலய தேர் பவனி...
x
பூண்டி மாதா பேராலய தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் உள்ள பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா, கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வான வேடிக்கைகளுடன் தேர் பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வர, இருபுறமும் அணிவகுத்து நின்ற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மலர் தூவி பிரார்த்தனை செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்