பல ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சத்தில் சிக்கிக்கிடக்கும் புதுப்பட்டினம் கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆர்.புதுப்பட்டினம் கிராம மக்கள் கடற்கரையோரம் ஊற்றுத்தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சத்தில் சிக்கிக்கிடக்கும் புதுப்பட்டினம் கிராம மக்கள்
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆர்.புதுப்பட்டினம் கிராம மக்கள் கடற்கரையோரம் ஊற்றுத்தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சத்தில் சிக்கிக்கிடக்கும் இந்த கிராம மக்கள், நாள் முழுக்க ஊற்றுக்கிணறுகளில் தாகத்தோடு தவித்து கிடக்கும் உயிர்வலியை, விரிவாக பதிவு செய்கிறது இன்றைய நீரும் நிலமும் சிறப்பு தொகுப்பு.

Next Story

மேலும் செய்திகள்