ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு : தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஈரோடு செங்கோடம்பாளையத்தில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு : தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
ஈரோடு செங்கோடம்பாளையத்தில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம், பெரியார்  திராவிடர் கழகம்,  உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், இந்த பயிற்சி முகாமில் மாணவர்களையும், பெற்றோர்களையும்,  கட்டாயப்படுத்தி பங்கேற்க செய்யும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்