சென்னை விமான நிலையத்தில் விமானம் மூலம் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 12 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் விமானம் மூலம் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x
சென்னை விமான நிலையத்தில் விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 
12 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. சுங்க இலாகாஅதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி,விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது சார்ஜாவில் இருந்த சென்னை வந்த விமானத்தில் பயணித்த மதுரையை சேர்ந்த ஜெயராஜ் என்பவரிடம் இருந்து 232 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த, இலங்கையை சேர்ந்த பாத்திமா பாதுல் என்ற பெண்ணிடம் இருந்து 154 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்