பவானிசாகர் அணை சாலையில் சென்ற ஜீப்பை துரத்திய காட்டு யானை : ஒட்டுநர் சாமர்த்தியத்தால் தப்பித்த பயணிகள்

பவானிசாகர் அணை சாலையில் சென்ற ஜீப்பை ஒற்றை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானிசாகர் அணை சாலையில் சென்ற ஜீப்பை துரத்திய காட்டு யானை : ஒட்டுநர் சாமர்த்தியத்தால் தப்பித்த பயணிகள்
x
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் குடிநீர் தேடி பவானிசாகர் நீர்தேக்கத்திற்கு வருகின்றன. இந்நிலையில் நீர்த்தேக்க பகுதியில் மீனவர்கள் ஜீப்பில் சென்ற போது சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்த யானை ஒன்று திடீரென அவர்களை துரத்தியது. சில அடி தூரம் ஜீப்பை துரத்திய யானை பின்னர் தானாக பின்வாங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்