இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் - சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்வதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்வதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் செல்லும் போது ஓட்டுபவருக்கு வாகனத்தை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Next Story