இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் - சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்வதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் - சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
x
இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்வதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் செல்லும் போது ஓட்டுபவருக்கு வாகனத்தை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்  என கூறி மனுவை தள்ளுபடி செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்