"ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் நிலையம் இயங்கும்" - முரளி, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்

வாட்ஸ்அப் பொய் செய்தியை நம்ப வேண்டாம் என தமிழக பெட்ரோலிய வணிகர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
x
பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்காது எனும் பொய்யான செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது. தமிழக பெட்ரோலிய வணிகர்கள் சங்கத் தலைவர் முரளி, தந்திடிவி செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்