நாமக்கலில் பேருந்து நிலையம் அருகே கடைக்குள் புகுந்து மர்ம நபர் ரூ 5 லட்சம் கொள்ளை

நாமக்கலில் பேருந்து நிலையம் அருகே உள்ள இணைய சேவை மையத்தில் மர்ம நபர் ஒருவர் ரூ 5 லட்சத்தை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
நாமக்கலில் பேருந்து நிலையம் அருகே கடைக்குள் புகுந்து மர்ம நபர் ரூ 5 லட்சம் கொள்ளை
x
நாமக்கலில் பேருந்து நிலையம் அருகே உள்ள இணைய சேவை மையத்தில் மர்ம நபர் ஒருவர் ரூ 5 லட்சத்தை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இன்று காலை மையத்தின் உரிமையாளர் ராஜகோபால் கடையில் வைத்திருந்த  ரூ 5 லட்சம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.அதில் மையத்திற்கு சிலர் காரில் வந்து ஒருவர்  மட்டும் குர்கா அணிந்து கடைக்குள் சென்று பணத்தை கொள்ளையடித்துள்ளார்.இந்த காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்