கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தல் - அஷ்வினி குமார் உபாத்தையா

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் பிரச்சாரத்தின்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசியிருந்தார்.
கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தல் - அஷ்வினி குமார் உபாத்தையா
x
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன்  பிரச்சாரத்தின்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசியிருந்தார்.இந்நிலையில், மதம் சார்ந்த ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்தையா மனு அளித்துள்ளார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அஸ்வினி குமார் உபாத்தையா, இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்