குதிரை பந்தயம் - சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பு
உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்றது.
உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்றது. இதில் முக்கிய பந்தயமான நீலகிரி டர்பியில், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே உள்ளிட்ட இடங்களிலிருந்து சர்வதேச புகழ்பெற்ற குதிரைகள் பங்கேற்றன. 12 குதிரைகள் கலந்துகொண்ட இந்த பந்தயத்தில், மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த ராயல் கரன்சி என்ற குதிரை தங்க கோப்பையை தட்டி சென்றது.
Next Story