திருச்சி அல்லூரை சேர்ந்த சரவணன் தனது லோடு ஆட்டோவை காணவில்லை என புகார்

திருச்சி அல்லூரை சேர்ந்த சரவணன் தனது லோடு ஆட்டோவை காணவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் ஆட்டோவை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருச்சி அல்லூரை சேர்ந்த சரவணன் தனது லோடு ஆட்டோவை காணவில்லை என புகார்
x
திருச்சி அல்லூரை சேர்ந்த சரவணன் தனது லோடு ஆட்டோவை காணவில்லை என புகார் அளித்திருந்த நிலையில், ஆட்டோவை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.சரவணனின் ஆட்டோ நேற்று காணாமல போன நிலையில், தனது ஆட்டோவின் போட்டோவையும், ஆட்டோ காணவில்லை, பார்த்தால் தகவல் தெரிவிக்கவும்' என்றும் வாட்ஸ்அப்பில் குரல் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் ஆட்டோவை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்தபோது, ஆட்டோவை திருடிய நபர், முருங்கப் பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பதும், தொழிற்போட்டி காரணமாக திருடிச் சென்றிருக்கலாம்' என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்