கஞ்சா கடத்தல் - 79 கிராம் கஞ்சா பறிமுதல்
இலங்கையில் கஞ்சா கடத்திய விவகாரத்தில் இருவரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து 79 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வெற்றிலைக் கேணி கடற்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் கூறினர்.
Next Story