கஞ்சா கடத்தல் - 79 கிராம் கஞ்சா பறிமுதல்

இலங்கையில் கஞ்சா கடத்திய விவகாரத்தில் இருவரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கஞ்சா கடத்தல் - 79 கிராம் கஞ்சா பறிமுதல்
x
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து 79 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வெற்றிலைக் கேணி கடற்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்