திருச்சி விமான நிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் வைத்து தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் லேப் டாப் சார்ஜரில் மறைத்து கொண்டு வரப்பட்ட 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் வைத்து தங்கம் கடத்தல்
x
திருச்சி விமான நிலையத்தில் லேப் டாப் சார்ஜரில் மறைத்து கொண்டு வரப்பட்ட 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த ராஜா என்ற பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் 176 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை  அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்