பைகாரா நீர்வீழ்ச்சிக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்
ஊட்டி பைகாரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஊட்டி பைகாரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சில நாட்கள் பெய்த மழை காரணமாக, இயற்கை எழில் கொஞ்சம் பகுதியில் அமைந்துள்ள பைகாரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் வருகிறது. வெள்ளி உருகி துள்ளி ஓடுவது போல் நீர்வீழ்ச்சி உள்ளதால், இங்கு வந்த புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பைகாரா சாலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.
Next Story