இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் கைது

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் கைது
x
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர சோதனை மேற்கொண்டது. போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக இலங்கையை சேர்ந்த 3 பேர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்