திலகவதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
விழுப்பரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருந்த மாணவி திலகவதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திலகவதியின் தாய் மாமா மகேந்திரன் மற்றும் சித்தப்பா நாராயணசாமி ஆகியோர் உடலை பெற்று கொண்டனர். பின்னர் மருத்துவமனை வாகனம் மூலம் திலவதியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
Next Story