காவல்துறை சார்பில் கந்து வட்டி விழிப்புணர்வு பேனர்கள் - உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கந்து வட்டி தொடர்பான விழிப்புணர்வு பேனர்கள் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை சார்பில் கந்து வட்டி விழிப்புணர்வு பேனர்கள் -  உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
x
சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கந்து வட்டி தொடர்பான விழிப்புணர்வு பேனர்கள் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளன.கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தைரியமாக புகார் அளிக்கும்படி அறிவிறுத்தியுள்ள ஈரோடு மாவட்ட எஸ்பி சக்தி கணேசன், இது தொடர்பான விழிப்புணர்வு பேனர்களை வைக்குமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்