கோடை விடுமுறையை முன்னிட்டு பத்மநாப‌புரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள்...

கோடை விடுமுறையை முன்னிட்டு, பத்மநாப‌புரம் அரண்மனைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு பத்மநாப‌புரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள்...
x
கோடை விடுமுறையை முன்னிட்டு, பத்மநாப‌புரம் அரண்மனைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆசியாவிலேயே மரத்தால் செய்யப்பட்ட பெரிய அரண்மனையான பத்மநாப‌புரம் அரண்மனையில், மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆயுதங்கள், கருவிகளை கண்டுகளிக்கவும், பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்