மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை : கழுத்தளவு தண்ணீரில் நின்று வழிபாடு
மழை பெய்ய வேண்டி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் வருண பூஜை நடைபெற்றது.
மழை பெய்ய வேண்டி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் வருண பூஜை நடைபெற்றது. வேத பண்டிதர்கள், கோவில் குள தண்ணீரில் இறங்கி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து ராகவேந்திரர் ,விஜயேந்திர சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
Next Story