துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் : காசிமேடு போலீசார் தீவிர விசாரணை

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவர் தவறி விழுந்து இறந்தாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் : காசிமேடு போலீசார் தீவிர விசாரணை
x
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவர் தவறி விழுந்து இறந்தாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் பெயர் ஜான்சன் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் குறிப்பிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்