யாக பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு : 108 பால் குடங்கள் கொண்டு அபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி நடைபெற்ற யாக பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
யாக பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு : 108 பால் குடங்கள் கொண்டு அபிஷேகம்
x
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி நடைபெற்ற யாக பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மழை வேண்டி பெரிய மாரியம்மனுக்கு 108 பால் குடங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மேலும் மழை வேண்டி பதிகங்களை ஓதுதல், சூத்த வேத மந்திர பாராயணம், வருண காயத்ரி மந்திரம் பாராயணம், ஆகியவை நடைபெற்றது. பின்னர், யாகசாலை அமைக்கப்பட்டு வருண யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்