பத்மநாப‌புரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை ஒட்டி பத்மநாப‌புரம் அரண்மனைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பத்மநாப‌புரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள்
x
கோடை விடுமுறையை ஒட்டி பத்மநாப‌புரம் அரண்மனைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவி, திருவள்ளுவர் சிலை , சூரிய உதயம் என கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றி பல சுற்றுலா தளங்கள் இருப்பதால், அங்கு சுற்றுலாபயணிகள் குவிந்து வருகின்றனர். இதேபோல, ஆசியாவிலேயே மரத்தால் செய்யப்பட்ட பெரிய அரண்மனையான பத்மநாப‌புரம் அரண்மனையில், மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆயுதங்கள், கருவிகளை கண்டுகளிக்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்