"நீட் தேர்வுக்கு விலக்கு என்பதே எங்களின் கொள்கை முடிவு" - அமைச்சர் ஜெயக்குமார்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை முடிவு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு என்பதே எங்களின் கொள்கை முடிவு - அமைச்சர் ஜெயக்குமார்
x
நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை முடிவு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில், தமிழக அரசு ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், 50 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 13 வாக்குச் சாவடியில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெறுவது என்பது பெரிய விஷயம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்