நாமக்கல் : அர்த்தனாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி திருவிழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
நாமக்கல் : அர்த்தனாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி திருவிழா
x
14 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளில் திருமலையில் செங்கோட்டுவேலவர் சன்னதியில் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து நான்காம் நாள் ஆதிகேசவ பெருமாளுக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று மதியம் ஆதிகேசவபெருமாள் செங்கோட்டுவேலவர் அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் தனது பரிவாரங்களுடன் திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. .

Next Story

மேலும் செய்திகள்